Call Centre Scam Prevention: போலி கால்செண்டர் மோசடி தொடர்பான அதிரடி சோதனையால், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமின் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிபிஐ இதுவரை வழங்கி வந்த பொது ஒப்புதலை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது.
Fugitive Economic Offender: பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கில் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?
Disproportionate Assets Case: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ கேள்விகளை எதிர்கொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
Delhi Liquor Policy Case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து, அவரை கைது செய்ய மத்திய அரசு சதித்திட்டம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டியுள்ளது
AAP After Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில்டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்ததன் எதிர்வினைகள்
Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று கைது செய்தது.
Shraddha Murder Case: ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரிப்பதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கருத்து
'என்னை உடலுறவு கொள்ளச் சொன்னார்கள்...' என்று ஸ்வப்னா சுரேஷ் சிபிஐஎம் அமைச்சர்கள் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
CBI vs A Raja: வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
AAP Vs BJP : ஆம்ஆத்மி எம்எல்ஏக்களிடம் கட்சியில் இருந்து விலக பாஜக தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.