மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் அன்பும் பாசமும் நிறைந்தவை. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவில் சிறந்தவையாக யானைகள் கருதப்படுகின்றன. யானைகள் தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறது, எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறது என்பதை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.
வலிமையான விலங்கான யானை ஒன்று மரத்தை வேரோடு சாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைர வீடியோவில், யானை தனது தும்பிக்கையின் உதவியுடன் நேக்காக மரத்தை வீழ்த்துவதைக் காணலாம்.
சத்தியமங்கலம் அருகே ஒற்றை யானை வழிமறித்த நிலையில் துணிச்சலுடன் பேருந்தை இயக்கிப் பயணிகளை பத்திரமாக அழைத்து வந்த ஓட்டுநரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யானை கூட்டமாக வரும் போது தாக்குதல் நடத்தாது. ஒன்றை யானையாக இருந்தால், அது சீற்றத்துடன் தாக்கும் என பலர் சொல்லி க் கேள்விப்படிருப்போம். ஆனால், சமீபத்தில் வைரலாகி வரும் யானை வீடியோவில், ஒரு வித்தியாசமான யானையை பார்க்கலாம்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரவு நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வீடுகளில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
Trending Elephant Save: யானைகளின் வழித்தடத்தை அளித்த மனிதர்களுக்கு சூடு கொடுக்கும் வீடியோ! இந்த அன்புக்கு மனிதர்களுக்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? வெட்கி தலை குனிய வைக்கும் வீடியோ வைரல்
Latest Sightings என்ற யூடியூப் சேனலில் விலங்குகள் தொடர்பான, வியப்பை அளிக்கும் வகையில் ஆச்சரியமான வீடியோக்கள் அடிக்கடி வெளியிடப்படுகின்றன. சமீபத்தில் இந்த சேனலில் ஒரு யானை தனது குழந்தைக்கு நிற்கவும் நடக்கவும் கற்றுக்கொடுக்கும் வீடியோ பகிரப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.