Fruits For Health: கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு விரைவாக பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது...
High blood sugar: காலையில் தூங்கி எழுந்ததும் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும், இதற்கு பல்வேறு காரணிகள் காரணமாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தான நோயாகும். மறுபுறம் மறந்து கூட சில பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது. மறக்காதீர்கள். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 12-15 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும், ஏனெனில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.
தீபாவளி பண்டிகை வருவதால் பலரது வீடுகளிலும் இனிப்பு பதார்த்தங்கள் நிரம்பி வழியும், அதனை நீரிழிவு நோயாளிகள் எப்படி சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு அறிகுறிகள்: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், அத்தி இலைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்திப்பழ இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நீங்கள் பல நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும், ஆனால் மருத்துவ குணங்கள் நிறைந்த இலைகளை நீங்கள் ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்.
Diabetes Food: நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்கிறது.
உயர் இரத்த சர்க்கரை அளவு நீடித்தால், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள், கண் அபர்வை இழப்பு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவுமுறை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.