Ennore Ammonia Gas Leak In Chennai: சென்னை, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவும், பொது மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
Ennore Ammonia Gas Leak: சென்னை எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மொத்தம் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார்.
Chennai ammonia leak: சென்னை எண்ணூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுவால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Ennore Gas Leak: எண்ணூர் பெரிய குப்பம் அருகிலுள்ள தொழிற்சாலையில் இருந்து கேஸ் லீக் ஆகி மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம். மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணியில் உயிர் இழந்த தனது கணவருக்கு உரிய நடவடிக்கை கூறியும் நஷ்ட ஈடு பெற்று தரக்கோரி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மற்றும் தலைமைச் செயலாளர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
TN Governor Assembly Speech: கடந்தாண்டு சட்டப்பேரவை ஆளுநர் உரையின் போது பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், இந்தாண்டு ஆளுநர் எப்படி இருக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்துகளை இதில் காணலாம்.
Chenani to thoothukudi Train: 5 நாட்களுக்குப் பின் முத்துநகர் விரைவு ரயில் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.