புழல் மத்திய சிறையில் பட்டப்பகலில் பெண் கைதி ஒருவர் தப்பிஓட்டிய நிலையில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து கைதி தப்பியது எப்படி எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2 பேர் கைதான நிலையில் ஒருவர் மட்டும் தலைமறைமாகியுள்ளார்.
விருத்தாச்சலம் அருகே நடுரோட்டில் வெறும் உள்ளாடையுடன் பெண்களை உருட்டு கட்டையை கொண்டு மிரட்டிய இந்திய ராணுவ வீரரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல் வழங்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரட்டூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியை மாணவர்களைக் கொண்டு ஆபத்தான முறையில் சுத்தம் செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமே 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Mansoor Ali Khan: நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
6 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன்கள் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளின் ரேசன் கடைகளிலும் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.