மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக மிக அருகாமையில் இருக்கும் நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக தாம்பரம் மற்றும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியிருக்கிறது.
Smartphone Hacks: இந்த புயல் மழை காலத்தில் பலரின் மொபைலும் ஈரமாகிவிடும் சில பாதிப்புகளுக்கு உள்ளாகும். இருப்பினும் மழையில் இருந்து மொபைலை பாதுகாக்கும் டிப்ஸ்களை இதில் காணலாம்.
Crocodile Roaming On Road: சென்னையையே புரட்டிப் போட்ட மிக்ஜாம் சூறாவளிப் புயலில் சிக்கி தவிக்கும் மக்களை பீதியடையச் செய்யும் முதலை வாக்கிங் வீடியோ வைரல்
சென்னை ஆர்.கே.நகர் கருமாரியம்மன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற மருத்துவமுகாமில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கியிருக்கும் நிலையில் சென்னை மெரீனா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ED Complaint To TN DGP: அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் சட்ட விரோதமாக சூறையாடப்பட்டதாக அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்தது.
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சென்னை உள்ளிட்ட புயல் பாதிக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.