தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் (District Head Quarters) சிறை நிரப்பும் போராட்டங்களை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
தான் வெளியே வந்த மகிழ்ச்சியினை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் கார்த்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் "Vanakam, Hello, Hola, Howdy folks. I am back.." என பதிவிட்டுள்ளார்.
எம்பி சசிகலா புஷ்பா, ராமசாமியின் 2வது திருமணத்திற்கு மதுரை கோர்ட் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் திருமண விவகாரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 2வது திருமணம் செய்யக் கூடாது என மதுரை கோர்ட் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பலாத்காரம் உள்ளிட்ட எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந் மற்றும் அவர் சார்ந்த எவரையும் விடுவிக்க இயலாது என கர்நாடக நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!
சொத்து குவிப்பு வழக்கு தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி மற்றும் மைத்துனன் மைத்துனர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கலாநிதி மாறன் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டார்.
Framing of charges by CBI court in Chennai, against Maran brothers in illegal telephone exchange, posted for 23 October.
பாபா குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அவரை குற்றவாளி என நேற்று முன்தினம் ஹரியானாவின் பஞ்ச் குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த திர்ப்பை கேட்ட அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கடும் ஆவேசத்துக்குள்ளான அவர்கள் பஞ்ச்குலா மற்றும் சாமியாரின் தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சாவில் வெறியாட்டத்தில் இறங்கினர். வாகனங்களை அடித்து நொறுக்கியும், அரசு சொத்துகளுக்கு தீ வைத்தும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக வெடித்தது..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.