கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திங்களன்று தமிழ்நாட்டில் 34,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 404 பேர் இறந்தனர். இதனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தில் 20,872-ஐ எட்டியுள்ளது.
சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 35,873 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 448 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
வெள்ளியன்று தமிழ்நாட்டில் 36,184 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,70,988 ஐ எட்டியுள்ளது.
வியாழனன்று தமிழ்நாட்டில் 35,579 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,34,804 ஐ எட்டியுள்ளது.
புதனன்று தமிழ்நாட்டில் 34,875 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஐ எட்டியுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உள்ள நிலையிலும், தமிழகத்திற்கு எற்பட்டிருக்கும் இந்த நிலை அதிர்ச்சியை அளித்துள்ளது.
செவ்வாயன்று தமிழ்நாட்டில் 33,059 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350 ஐ எட்டியுள்ளது.
திங்களன்று தமிழ்நாட்டில் 33,075 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய தொற்று எண்ணிக்கையுடன் சேர்த்து, தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,31,291 ஐ எட்டியுள்ளது.
இரத்தம் உறைதல் தொடர்பான அனைத்து விளைவுகளும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் ஏற்பட்டுள்ளன. கோவாக்சின் செலுத்தப்பட்டவர்களில் இரத்த உறைவு தொடர்பாக AEFI கமிட்டிக்கு எந்த புகாரும் வரவில்லை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில், திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போரிடுவதற்கான போர் அறைகள் அமைக்கப்படும் என்று இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.