புதிய விவசாய சட்டங்களுக்கு (New Agriculture Laws) எதிராக டிராக்டர் அணிவகுப்பை (Tractor March) மேற்கொண்டுள்ள விவசாயிகளின் எதிர்ப்பு கடுமையாகிவிட்டது. இதனால், பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Republic Day 2021: லாதிசார்ஜுக்கு முன்பு, காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்த கடுமையாக முயன்றனர், ஆனால் சிலர் விவசாயிகளின் கூட்டத்தில் கட்டாயப்படுத்தத் தொடங்கினர்.
AIIMS பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சோம்நாத் பாரதி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது.
புதிய மேற்கத்திய இடையூறு வெள்ளிக்கிழமை முதல் மேற்கு இமயமலைப் பகுதியை பாதிக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) தெரிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளை நலனை கருத்தில் கொள்ளாமல், சுய லாபத்திற்காக, விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் உங்கள் விமானப் பயணம் மேலும் சுலபமாகிறது. ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் புதிய வழித்தடங்கள் பயணத்தை எளிதாக்குகின்றன.
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுமுகமாக தீர்வை ஒன்றை எட்ட வேண்டும் எனற நோக்கில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளால் எந்த திடமான தீர்வும் எடுக்கப்படாத நிலையில், நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும் என நம்பப்படுகின்றது.
கடமையில் கண்ணாயிருந்த போலீஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் வீடியோ வைரலாகிறது. காவல்துறையை சேர்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களின் நிலை என்ன என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்புகிறது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.