முழு ஊரடங்கு (Lockdown) காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பி சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 3 பேர் பலி மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,501 இறப்புகள் பதிவாகியுள்ளன. 1,38,423 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation Of All India Traders - CAIT), தேசிய தலைநகரில் அடுத்த 10 நாட்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அமபல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
புதன்கிழமையன்று தில்லியில் ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 104 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியாவில் புதன்கிழமை COVID-19 நோய்த்தொற்று காரணமாக 1,033 பேர் இறந்தனர்.
ஆஸ்தா மோங்கியா என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட பிறவி கோளாறால் அவரது தாடை எலும்பு வாயின் இருபுறங்களிலிருந்தும் மண்டை எலும்புடன் இணைந்திருந்தது, இதன் காரணமாக அவரால் வாயை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
மது அருந்துவதற்கான சட்ட வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது எந்த மாநிலத்தில் தெரியுமா? டெல்லியில் தான். டெல்லியில் மது அருந்துவதற்கான சட்ட வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்களன்று அறிவித்தார்.
சி.என்.ஜி. ஓட்டுநர்கள். சி.என்.ஜி விலை ஒரு கிலோவுக்கு 70 பைசாவும், பி.என்.ஜி 91 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை காலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். விதிகளின்படி, தகுதியான பிரிவின் வேட்பாளர்கள் வயது வரம்பில் தளர்வு பெறுவார்கள்....
இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தூதரகம் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் எஸ்.ஜெய்ஷங்கர்.
டெல்லி குண்டுவெடிப்பு குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருவதாகவும், பீதியை பரப்புவதற்காக சில விஷமிகள் செய்த செயலாக இது இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.