வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் நேற்றே ஒப்புதல் அளித்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரும் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது, நவம்பர் 29ம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த திட்டம்
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் எல்லையான சிங்கு எல்லையில் தலித் இளைஞர் லாக்பீர் சிங் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட சரப்ஜித் இன்று (சனிக்கிழமை) சோனிபத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
R.S.S அமைப்பின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக செப்டம்பர் 8ஆம் தேதியன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்
புது டெல்லி: ராகுல் காந்தி ட்விட்டரில் பக்கத்தில், "ஒரு கவிதையுடன் விவசாயிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். கவிதையின் மூலம், அவர் பிரதமர் மோடியை விமர்சித்தும், விவசாயிகளுக்காக தான் நாங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அதிகபட்சம் 200 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் (Delhi Lt Governor Anil Baijal) சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் காவல்துறை இன்று காலை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்ட தளங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போராட்டம் காரணமாக சாலைகள் மூடப்பட்டுள்ளதால், நாய்டா பகுதியில் இருந்து தில்லி செல்ல பொதுவாக 20 நிமிடங்களில் கடக்கப்படும் தூரத்தை கடந்து செல்ல 2 மணி நேரம் ஆகிறது.
மாநிலங்களவை எம்.பி. சுபாஷ் சந்திராவுக்கு மிரட்டல் விடுத்த ரவி ஆசாத் தற்போது ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலாவுக்கும் மிரட்டல் விடுத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை "ஹோலிகா தஹான்" என்ற பாரம்பரிய நிகழ்வை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களின் நகல்களை எரித்ததாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
மார்ச் 1 முதல் பால் லிட்டருக்கு ரூ .100 க்கு விற்கப்படும் என்று காப் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு வெளியில் அல்லது டெய்ரியில் விற்கப்படும் பாலுக்கு மட்டுமே பொருந்தும்.