எதிர்கட்சித் தலைவர் பேசுவதை நேரலையில் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு மாஸ்க் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்
Edappadi Palanisamy: தமிழ்நாடு சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை எனவும் சபாநாயகர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியை வேலூர் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்
“மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள் என்றும் மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல என்றும் பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
ஓ.பி.எஸ் சட்ட வாய்ப்பை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பினார்.
தொப்பி அணிந்ததால் எடப்பாடி எம்.ஜி.ஆர் ஆகி விடுவாரா என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
அண்ணாமலை ஜெயலலிதா பற்றி பேசிய போது, வாய் திறந்தாரா எடப்பாடி என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்.3ம் தேதி ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆர் போல் தொப்பி கண்ணாடி அணிந்து பொதுசெயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி காட்டி கொள்வதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என புகழேந்தி விமர்சனம்
AIADMK Edappadi Palaniswami: அ.தி.மு.க.வின் 8வது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.