Case Filed On Edappadi Palanisamy: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கடைசி தேதி ஜூன் 26, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
EPFO: 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சேவைக் காலத்தை முடித்த ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு அதாவது 58 வயதிலிருந்து இபிஎஃப்ஓ-ல் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் ஒரே காலகட்டத்தில் டெல்லியில் முகாமிட உள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
Pension Update: ஓய்வூதியம் பெறும் தேதி குறித்து அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.