Government pension scheme: பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் மார்ச் 31, 2023 வரை மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Government Pension Scheme: இத்திட்டம் முதியோர்களுக்கு நிதி உதவி செய்வதோடு மாதந்தோறும் ஓய்வூதிய பலனையும் வழங்குகிறது. இதற்கு நீங்கள் எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை.
Post Office Scheme: போஸ்ட் ஆபீஸ் கிராம பாதுகாப்பு திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாகும். இதில் நீங்கள் 50 ரூபாய் மட்டுமே முதலீடு செய்து, அதற்கு ஈடாக சிறந்த வருமானத்தை பெறலாம்.
PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணை, திட்டம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.
ஒரு நாளைக்கு ரூ. 417 என்கிற கணக்கில் மாதம் ரூ.12,500 டெபாசிட் செய்யும்பட்சத்தில் 15 வருட முதலீட்டிற்குப் பிறகு 7.1% வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை கிடைக்கும்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.