பச்சை மிளகாய் சாப்பிடுவதன் மூலம் பல வகையான உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும் என கூறப்பட்டுள்ளது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
நமது சருமமும் உட்புற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் எதையும் அதிக அளவு மற்றும் தவறான நேரத்தில் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அழகுக்கு அழகூட்டுவது நம் தலையில் இருக்கும் முடி. தலைமுடியை வைத்தே வயதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்ல முடியுமாம்! இது உங்களுக்குத் தெரியுமா? அதாவது உணவே மருந்து, உணவே ஆரோக்கியம் என்று சொல்வதைப்போல, உணவே தலைமுடிக்கும் அடிப்படை என்று சொல்லலாம்.
புதிதாக பிறந்த குழந்தை தாய்ப்பாலை மட்டுமே சார்ந்திருப்பதால், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் தங்களது உணவுகள் மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும்.
Health Benefits of Jack Fruit: கொரோனா காலத்தில் தொற்றுநோயைத் தவிர்க்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக்கொள்ள அனைவரும் பலவித முயற்சிகளை எடுக்கிறோம். இதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில குறிப்பிட்ட உணவு வகைகளயும், காய்கறி, பழங்களையும் தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறார்கள்.
தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்பவர்கள் கடுமையான கொரோனா தொற்றுக்கு ஆளாவதற்கான சாத்தியக்கூறு மிகக்குறைவு என்று ஆராய்ச்சி கூறியுள்ளது. இதேபோல், மீன்களை உட்கொள்பவர்களிலும் நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பீட்ரூட் பல சத்துக்கள் கொண்ட காய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பீட்ரூட்டில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும், அதன் இலைகளிலும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக பீட்ரூட்டை பயன்படுத்தும் நாம், அதன் இலையை வீணடித்து விடுவோம்.
அத்திப்பழம் மிகவும் சுவையான, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழமாகும். இதில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. ஆனால், அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன என்பதற்கு அத்திப்பழமும் ஒரு நல்ல உதாரணமாகும்.
சிலருக்கு தடுப்பூசி போட்ட பிறகு காய்ச்சல், உடல் வலி, தலைவலி, சோர்வு போன்ற சிறிய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. நிபுணர்களின் படி, நாம் உட்கொள்ளும் உணவில் கவனம் செலுத்தினால், இந்த பக்க விளைவுகளை குறைக்கலாம்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித பிரச்சனை உள்ளது. சிலருக்கு பசியே இருக்காது. சிலருக்கு பசித்தாலும் சாப்பிட முடியாது. சிலருக்கு சாப்பிட்டு முடித்தவுடன் கழிப்பறை செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
தக்காளி, சாம்பார், ரசம், சாலட்கள், தொக்கு, ஜாம் என பலவித உணவு வகைகளை செய்ய பயன்படுகிறது. வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே, லைகோபீன் மற்றும் ஆண்டியாக்சிடெண்டுகள் நிறைந்த தக்காளி பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
தக்காளி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. ஆனால் தக்காளி புளிப்பு என்பதால், அதிகமான தக்காளியை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இளம் குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா?
நம்மில் பலருக்கு வெங்காயம் மிகவும் பிடிக்கும். அனைவரும் அதை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோலை குப்பைகளாக வீசிவிடுகிறார்கள்.
எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அது காய்கறிகளாக இருந்தாலும் சரி, எண்ணெயில் பொரித்தவையாக இருந்தாலும் சரி, பழங்களாக இருந்தாலும் சரி....அளவுக்கு மீறினால் ஆபத்தே!! இதை நாம் அனைவரும் அறிவோம். புரதங்கள், வைட்டமின், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன.
ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான கல்லீரல் முக்கியமானதாகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், நீங்கள் பல வயிற்று பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவது, இரத்தத்தின் அழுக்கை நீக்குவது, நொதிகளை செயல்படுத்துவது என கல்லீரல் பல விதங்களில் செயல்படுகிறது. கல்லீரல் சரியாக வேலை செய்யாததற்கு பல காரணங்கள் உள்ளன.
உடல்நலம், உடல் பருமன் ஆகியவற்றில் அதிக கவனமாக இருக்கும் மக்கள், கோதுமை மாவுக்கு பதிலாக பார்லி மாவு, தினை மாவு, சோயா மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.