மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படவுள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடலில் நீர் சத்து குறையாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். நீர் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களைப் பாதுகாக்கிறது.
குளிர்ந்த நீரை குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தந்தாலும் பல ஆபத்துகளை ஏற்படுத்தும். மேலும் எத்தனை நாட்கள் தண்ணீரை பிரிட்ஜில் வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Viral Video Of Giving Water To Cheetah : ஒரு நபர், சிறுத்தைக்கு தண்ணீர் வைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
குளிர்ச்சியான நீரை குடிப்பது உடலில் அஜீரணம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே எப்போது நேரேற்றத்துடன் இருக்க சாதாரண தண்ணீரை குடிப்பது நல்லது.
கோடைக்காலத்தில் காரணமான உணவுகளை சாப்பிடுவது வயிற்றிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த சமயத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடித்தால் உடலில் இருக்கும் சில உறுப்புகள் பாதிக்கப்படும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. சிறுநீர் கழித்த பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உலகளவில் இருவரில் ஒருவர் உடல் பருமனுடன் போராடுவதாகவும், எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் நிறைய உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தண்ணீர் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.
தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், சிறந்த ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழியையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
வாட்டர் ஹீட்டர் கம்பி என்றும் அழைக்கப்படும் இம்மர்ஷன் கம்பி, நிறைய வீடுகளில் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வீட்டில் பயன்படுத்தும் முன்பு சிலவற்றை கவனிப்பது மிகவும் முக்கியம்.
7 Things You Must Do After Your Phone Fell On Water : நாம் பல சமயங்களில் கை தவறி, மொபைல் போன்களை தண்ணீருக்குள் போட்டிருப்போம். ஆனால், அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க மாட்டோம்.
Vastu Tips: வாஸ்து குறிப்பின் படி சில பொருட்களை வீட்டில் காலியாக வைக்க கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட்டு வீட்டில் பண கஷ்டம் ஏற்படும்.
சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பதால் வாயு அல்லது அஜீரணம் ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.