பாகிஸ்தான், இரான், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 13 இஸ்லாமிய நாடுகளின் குடிமக்களுக்கு புதிய விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளதாக அரசுக்கு சொந்தமான business park வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, துருக்கி, செளதி அரேபியா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...இது இன்றைய செய்திகளின் துளிகள்....
செளதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது கடந்த ஆண்டு இரான் ஏவுகணைகள் கொண்டும், ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியதாக ரியாத் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது டெஹ்ரன்.
ஐ.நாவின் ஆயுதத் தடையை மீறியதற்காக இரானுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தனது நட்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது அமெரிக்கா.
உலக அளவிலான பல்வேறு செய்திகளின் துளிகள் உங்களுக்காக... இந்த தலைப்புச் செய்திகளைப் படித்தால், முக்கியமான உலக நடப்புகளை தெரிந்துக் கொண்ட உணர்வு ஏற்படும்...
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நான்கு மாதங்களுக்கும் மேலாக வேலை மற்றும் ஊதியம் இல்லாமல் ஈரானில் சிக்கித் தவித்த 58 இந்திய மீனவர்கள் இன்று டெல்லிக்கு வந்தனர்.
ஆப்கானிஸ்தானின் எல்லையில், சபாஹர் துறைமுகத்திலிருந்து ஜாகேடன் வரை ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஈரானும் கையெழுத்திட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரானிய அரசாங்கம் தான் மட்டும் கட்டுமானத்தைத் தொடர முடிவு செய்துள்ளது.
ஈரானில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய இரான் கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இரானின் இந்த கோரிக்கையை இண்டர்போல் நிராகரித்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.