வந்தே பாரத் மிஷனின் இரண்டாம் கட்ட முடிவில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் ஒரு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என்று MEA வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் என்று நம்பி வீட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்துறை மது (ஆல்கஹால்) அருந்திய பின்னர், பலர் தங்கள் உயிரை ஆல்கஹாலுக்கு பறிகொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரானா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானிலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட 234 இந்தியர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தனித்த முகாம்களில் உள்ளனர்!!
கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ட்விட்டர் (twitter) தனது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அச்சத்தை அதிகிரித்து வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் தங்கள் நாட்டின் முதல் கொரோனா வழக்கினை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் தனது இராணுவம் "தற்செயலாக" ஒரு உக்ரேனிய ஜெட்லைனரை சுட்டதாக அறிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் 176 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.