புதுடெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு முதல் ரத்து வரை, அனைத்தும் எளிதாகிவிட்டது. முன்பைப் போல், கவுண்டருக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் தற்போது கிடையாது. மாறாக நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வசதி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் டிக்கெட் ரத்து போன்றவற்றை செய்யலாம். இந்த செயல்முறை பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ரயில்வேயில் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்த விவரம் பலருக்கு தெரிவதில்லை. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காண்போம்.
ரயில் பயணிகளுக்கு பணம் வீணாவதை தடுக்கவும், மோசமான, கெட்டுப் போன உணவுகள் மூலம் ஏற்படும் மோசமான அனுபவத்தை தவிர்க்கவும், அங்கீகரிப்பட்ட விற்பனையாளர்களின் விபரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் மீதும் கேள்விகள் எழுந்தன. இந்த உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் இவர்களை நியமனம் செய்தது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதது போல் உள்ளது என்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
IRCTC Blissful Tirupati Package: திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க இந்திய ரயில்வே கவர்ச்சிகரமான சலுகையை வழங்கியுள்ளது. IRCTC தனது வாடிக்கையாளர்களுக்கு திருப்பதி தொகுப்பை வழங்குகிறது. இதில் நீங்கள் தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மீகத் தலங்களை மிகவும் குறைவான தொகையில் சென்று தரிசிக்க முடியும்.
ரயில் பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று உள்ளது. ரயில் டிக்கெட்டுடன், வேறு பல வசதிகளும் கிடைக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள்.
மூத்த குடிமக்களுக்கு ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்குகிறது, அவற்றில் ஒன்று லோயர் பெர்த்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமை. ஆனால் பல நேரங்களில் அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பதில்லை.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஆபரேடிங் சிஸ்டத்தை மேம்படுத்தவும் அதிகரிக்கவும், மேம்பட்ட ரயில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்தவும் இந்திய ரயில்வே ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் சில சிறப்பு குறியீடுகளை கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்து இலவச வைஃபை வசதியை பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ரயில்வே வைஃபை மூலம் ஆபாச தளங்களை அணுகுவோர் மீது கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Railways alert: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விடுமுறை நாட்களில், தங்கள் கிராமத்திற்கு செல்ல முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுக்களை பலர் முன்பதிவு செய்வது வழக்கம். ஆனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தரகர்களின் ஆசை வாரத்தையில் சிக்கி மோசடிக்கு ஆளாகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.