முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான வாரிசு எடப்பாடி பழனிசாமி தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
OPS vs EPS : பொதுக்குழுவில் தங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் உரிமையியல் நீதிமன்றத்தை அனுகலாம் எனவும், சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.
அதிமுகவை மீட்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் சுற்றுப்பயணத்தின் முடிவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.