வேதா நிலையம் விவகாரத்தில் அதிமுகவுக்கு தோல்வி! மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி... பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை என குட்டு வைத்தது நீதிமன்றம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தின் சார்பில் தற்போது மாநிலங்களவை பிரதிநிதியாக இருந்த ஒரே ஒரு இஸ்லாமியர் முகமது ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ஜெயலலிதாவின் ஆலயத்தில் பிரகார தெய்வங்களாக பாஜக கட்சியினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு நாட்களில் முன்னாள் முதலமைச்சர்ஜெயலலிதா தொடர்பான மூன்று முக்கிய இடங்கள் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இரு நினைவிடங்கள், மதுரையில் இரு கோவில், இனி அம்மா ஜெயலலிதா அன்னையாகிவிட்டார்
“தலைவி” படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் புதிய ஸ்டில்களை வெளியிட்டு தலைவி பட தயாரிப்பாளர்கள் MGR நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
MGR: இதய தெய்வமாக புகழ் பெற்று தமிழகத்தை என்றுமே ஆளவந்தான் என்று பெயர் பெற்று சரிதிரம் படைத்து, கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் இந்த பொன்மனச் செம்மல்...
மதுரையை ஆட்சி புரியும் அன்னை மீனாட்சிக்கு கோவில் இருப்பதைப் போல், தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவுக்கு ஆலயம் உருவாகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இனிமேல் ஆலயத்தில் வணங்கப்படுவார்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (Jayalalithaa) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 நாள் அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு காலமானார் (Jayalalithaa Died).
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.