கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து மூடப்பட்ட பள்ளியைத் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Crime: பொது சொத்து மற்றும் பொது கடனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தாயை தடியால் அடித்து மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட கோரிக்கை மனு அடிப்படையில், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபாரதம் விதித்தும் கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடிய சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி உண்மையை முதலமைச்சர் வெளி கொண்டு வருவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது என ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Madras HC on Kallakurichi Case: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவ அறிக்கை கேட்டு மனு தாக்கல் செய்த கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்திருக்கின்றனர்
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Arrests Related to Kallakurichi Sakthi Matriculation School violence: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை தீ வைத்து கொளுத்தி மாணவர்களின் சான்றிதழ்களை கொழுத்திய நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.