2026-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிக உற்சாகமாகத் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் இந்த நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புத்தாண்டு விற்பனை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே நண்பர்கள் இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்ததால் ஆவேசமடைந்த சக நண்பர்கள், விபத்து ஏற்படுத்திய தனியார் நிறுவன பேருந்தை நாட்டு வெடிகுண்டு வீசி தகர்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (34) என்ற ரியல் எஸ்டேட் அதிபரை, நிலம் வாங்கப் பேசுவதாகக் கூறி அழைத்துக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Nadu Crime News: ஓரினச்சேர்க்கைக்கு தடையாக இருந்த தனது ஐந்து மாத குழந்தையை தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், நடந்தது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கான இறுதி ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு காத்திருக்கும் நிலையில், ஓசூரை சுற்றி உள்ள பகுதிகளில் ராக்கெட் வேகத்தில் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
திருமாவளவன் நல்ல சிந்தனையாளர் எம்ஜிஆர் பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பாசத்தால் இது போன்ற கருத்துக்கள் கூறுகிறார் என்று கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.
தன் சம்பாத்தியத்தை செலவு செய்யும் துணை நடிகர் பாலா சூட்டிங் நடத்துவதில்லை. அதேபோல சூர்யா, லாரன்ஸ் அவர்களை ஒப்பிட்டு மீண்டும் விஜய் குறித்து பேசிய தவாக வேல்முருகன்.
Zee Exclusive: ஓசூரில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம் ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலியாக சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Zee Exclusive: ஓசூரில் அரசுக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து அதிகாரிகள் முறைகேடு செய்தார்களா...? அப்படி என்னதான் நடந்தது என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
Krishnagiri Crime News: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அந்த மாணவியை கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
Krishnagiri, Sivaraman suicide : கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தையும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.