PMVVY: நீங்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
வாழ்க்கை நிலையற்றது. யாருக்கு எப்போது பணத்துக்கான தேவை ஏற்படும் என யாராலும் கணிக்க முடியாது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல்களில் கை கொடுக்க, எ.ஐ.சி அவ்வப்போது பல திட்டங்களை அறிமுகம் செய்கிறது.
New Jeevan Shanti Policy: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) புதிய ஜீவன் சாந்தி பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் சின்னத்தை காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதியின்றி தங்கள் வணிகத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவோ பயன்படுத்தினால், அவர்களுக்கு பெரிய சிரமம் ஏற்படக்கூடும். அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என LIC எச்சரித்துள்ளது.
பணம் சம்பாதிப்பது எப்படி: எல்.ஐ.சியின் இந்த பாலிசி மூலம் பல வகையான நன்மைகள் கிடைக்கின்றன. இதனுடன், குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை வசதியும் கிடைக்கிறதுது. இந்த பாலிசிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியத்தின் பாதி தொகையை அரசாங்கம் செலுத்துகிறது.
LIC ஊழியர்களுக்கு மே 10 முதல் உற்சாகம் கூடும். ஆம்! இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஊழியர்களுக்கு மத்திய அரசு வாரந்தோறும் சனிக்கிழமையை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
LIC ஊழியர்களுக்கு அரசாங்கம் 16 சதவீத சம்பள உயர்வை பரிசாக வழங்கியது மட்டுமல்லாமல், வாரத்திற்கு 2 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சில அரசாங்கத் திட்டங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம், அதில் நீங்கள் ஓய்வூதியம் பெற்ற பிறகும் பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க முடியும்.
LIC ஊழியர்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்களுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என LIC நிர்வாகம் நிதி அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு பணியில் இல்லாதாவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது வரமாகும். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்களின் வயதான காலத்தில் ஏற்படும் தேவைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை இருக்கும்.
LIC தனது 113 பிரதேச அலுவலகங்கள், 2048 கிளைகள், 1526 சேட்டிலைட் அலுவலகங்கள் மற்றும் 74 வாடிக்கையாளர் மண்டலங்கள் ஆகியவற்றிற்கு பாலிசிதாரர்களிடமிருந்து ஆவணங்களைப் பெற அனுமதித்துள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC மீது நாட்டின் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். காப்பீட்டு வணிகத்தில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. எத்தனை நிறுவனங்கள் போட்டியாக வந்தாலும், காப்பீட்டு வணிகத்தில் LIC முதலிடத்தில் உள்ளது.
அண்மையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ .25,000 கோடியாக கணிசமாக உயர்த்த முன்மொழியப்பட்டது. இது அடுத்த நிதியாண்டில் பங்குச்சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்பட உதவும்.
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் திட்டத்தில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 60 வயதானவுடன் மாதத்திற்கு ரூ .3000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.