Mid day Meals And Aadhar Card: மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை ஆனால் மதிய உணவு திட்டத்திற்கு ஆதார் விவரங்கள் கட்டாயம்
Human Sacrifice : கேரளாவில் பணக்காரர்கள் ஆவதற்காக இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற மூட நம்பிக்கைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.
Sanjay Raut Arrest : சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை, மும்பையில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
Maharashtra CM Eknath Shinde: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர் ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருந்த நாட்களைக் குறிப்பிட்டு, "ஆட்டோரிக்ஷா இப்போது மெர்சிடிஸை பின்னுக்கு தள்ளிவிட்டது” என்று கூறினார்.
மகாராஷ்ட்ராவில், அமலாக்கத்துறையைக் கைக்குள் வைத்துக்கொண்டு பாஜக அரசு, ஆட்சியைப் பிடித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அதற்குப் பதில் அளித்து இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடுமென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த 8 நாட்களுக்கு சுமார் ரூ.70 லட்சம் செலவானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களால் பெரும் பரபரப்பு. முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் அதிருப்தி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே. சாதாரண ஆட்டோ ஓட்டுநராக இருந்து முதலமைச்சரானது எப்படி
Maharashtra Politics : மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவி ஏற்பார் எனவும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.