Old Pension: அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையை (ஓபிஎஸ்) மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Old Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) நிறுத்திவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மொட்டை மாடியில் இருந்து விசில் அடித்து ஒலிகளை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை முன்ஜாமீன் வழங்கியது.
Old Pension Scheme: நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், ஆனால் இப்போது அது சிலருக்கு மட்டும் மீண்டும் இது அமல்படுத்தப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளைத் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் மோதிலால் யாதவ் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் மீது தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்ற மாணவர், விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார்.
Savukku Shankar : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளார். பின்னணி என்ன?