Rekha Rakesh Jhunjhunwala: ஒரோயொரு மாதத்தில் கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்க முடியுமா? மல்டிபேக்கர் பங்குகள் என்பது ஈக்விட்டி பங்குகளைக் குறிக்கும், அவை அவற்றின் ஆரம்ப முதலீட்டை விட பல மடங்கு வருமானத்தை அளிக்கும் திறன் கொண்டவை.
Compand Interest: முதலீடு செய்த பணம் குறுகிய காலத்தில் பெருக வேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் கூட்டு வட்டி வரும் முதலீட்டு திட்டங்கள் கவர்ச்சிகரமானவை. கூட்டு வட்டி, உங்கள் பணத்தின் மதிப்பை வேகமாக அதிகரிக்கும்.
Trending Penny Stocks: ஒரு பங்கு, அதன் மேல் சர்க்யூட்டைத் தொடும் போது, அந்த குறிப்பிட்ட பங்கின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். இது முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையில் வாங்குவதைத் தடுக்கும்.
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மின்சார வாகனங்களை தற்போது அதிகம் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில், மின்சார பேட்டரி கொண்ட இரு சக்கர வாகனங்களை மக்கள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர். இது தவிர இ-ரிக்ஷாக்கள் எல்லா இடங்களிலும் நடைமுறையில் உள்ளன.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி மூலம் கோடீஸ்வரன் ஆவதற்கான திட்டத்தை வகுக்கலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும்.
பங்கு சந்தையில், சிறிய அளவில் முதலீடு செய்யும் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது என்பது கசப்பான உண்மை. இதனை தவிர்க்க, ஒவ்வொரு முதலீட்டாளரும் பங்குச் சந்தையில் காலடி எடுத்து வைக்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
SIP, அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தினசரி, வாராந்திர, மாதாந்திர அல்லது காலாண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்ய அனுமதிக்கும் முதலீட்டு முறையாகும்.
Business Idea: மிகக் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில்களை நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது அதை விரிவாக்கலாம். இன்று நாங்கள் உங்களுக்கு அத்தகைய வணிக யோசனைகளை வழங்குகிறோம்.
நாட்டின் பெரிய அரசு வங்கிகளில் சேர்க்கப்பட்டுள்ள ஒன்றான பேங்க ஆஃப் பரோடா வங்கி (Bank of Baroda), வாடிக்கையாளர்களுக்கு FDயில் சிறந்த வட்டி வருமானத்தை வழங்குகிறது. மற்ற அரசு வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்ப்டும் போது, இது ஒரு வருடத்தில் சிறந்த வருமானத்தை கொடுக்கும் வட்டி விகிதமாக கருதப்படுகிறது.
பாலிசிதாரரின் நலன் கருதி IRDAI புதிய விதிகளுக்கான முன்மொழிவை வெளியிட்டுள்ளது. பாலிசிதாரர் தனது திட்டத்தை பாலிசியின் ஆரம்பத்திலேயே சரண்டர் விரும்பினால், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செலுத்தப்படும் தொகையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று அது கூறுகிறது.
ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானம் இல்லையே என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? ஒவ்வொரு மாதமும் வெறும் 210 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிக்களுக்கான பல சிறப்பு திட்டங்களை வழங்குகின்றன. அதில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஓய்வு காலத்தில் நலல் வருமானத்தை கொடுக்கும்.
வாடிக்கையாளர்களுக்கு கோடக் மஹிந்திரா வங்கி இன்ப அதிர்ச்சி ஒன்றை வழங்கியுள்ளது. வங்கி FD மீதான வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. கோடக் வங்கி FD மீதான வட்டி விகிதங்களில் இந்த மாற்றத்தை டிசம்பர் 11, 2023 முதல் இன்று அமல்படுத்தியுள்ளது.
பான் கார்டு இல்லாமல் தனிநபர் கடன்: எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பான் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும்.
நீங்கள் ரிஸ்க் இல்லாத மற்றும் குறைந்த முதலீட்டில் நல்ல பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு சிறந்த அரசு திட்டம் PPF. 500 ரூபாயில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான வங்கி சிறப்பு நிலையான வைப்புத் தொகை திட்டமான HDFC வங்கியின் சீனியர் சிடிச்ஸம் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக அற்புதமான திட்டங்களை செயல்படுத்துகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை பெருக்கி, தங்களது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கியின் அம்ரித கலசம் திட்டம் மிகவும் பிரபலமாகி வருவதால், வங்கி அதன் கடைசித் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.