பாழடைந்து கிடக்கும் பழங்குடி கிராம பள்ளிக்கூடம்

உதகை அருகே கோக்கால் பழங்குடியின கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News