Old Pension Scheme: 2005, நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை அனுபவிக்க அடுத்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஜிஆர் -ஐ (GR) வெளியிட்டது.
Old Pension Scheme: பல மாநில அரசுகள் (State Government) பழைய ஓய்வூதிய திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்காக மீண்டும் கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
NPS Withdrawal Rules: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) மூலம் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான புதிய விதிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.
NPS Withdrawal Rules: புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, பிஎஃப் சந்தாதாரர்கள் (PF Subscribers) தங்கள் ஓய்வூதியக் கணக்குகளில் இருந்து, முதலாளி / நிறுவனத்தின் பங்கைத் தவிர்த்து, அதிகபட்சமாக 25 சதவீத பங்களிப்புகளைத் திரும்பப் பெறலாம்.
Old Age Pension: மத்திய அரசும் மாநில அரசுகளும் முதியோர் நலனுக்காக அவ்வப்போது பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்கிறார்கள். அந்த வகையில், தற்போது ஒரு மாநில அரசு அதன் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுவது மாநில நிதிச் சுமையை ஏற்படுத்துகிறதா? ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? பொருளாதர நிலையை புரிந்து கொள்ள வைக்கும் கட்டுரை
NPS Withdrawal Rules: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதியப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு பென்னி டிராப் சரிபார்ப்பை (Penny drop verification) கட்டாயமாக்கியுள்ளது.
என்பிஎஸ் மூலம் ரூ.5 கோடி நிதியை உருவாக்க முடியும். 2.5 லட்சம் மாத ஓய்வூதியத்தின் பலனையும் நீங்கள் பெறலாம். எப்படி, எப்போது, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
Old Pension Scheme: இதை நடைமுறைப்படுத்துவது மாநிலங்களின் நிதிநிலையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் வளர்ச்சி தொடர்பான செலவுகளுக்கான அவற்றின் திறன் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Best Pension Plan For Farmers: மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் முதுமைக் காலத்தில் பயனளிக்கும் ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்கள்
National Pension System: என்பிஎஸ் சந்தாதாரர்கள் ஆண்டுதோறும் என்பிஎஸ் கணக்கில் குறைந்தபட்ச பங்களிப்பைச் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் செய்யத் தவறினால், அபராதம் செலுத்த வேண்டி வரும்.
NPS: ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்கள் சமூகப் பாதுகாப்பைப் பெற தேசிய ஓய்வூதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஊழியர்கள் வலுவான ஓய்வூதிய நிதியை உருவாக்கலாம்.
NPS For All: 2004 ஆம் ஆண்டில் அறிமுகமான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்கான திட்டமாக மட்டுமே இருந்தது. அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கும் திட்டமான இது, 2009 ஆம் ஆண்டில், அனைத்து இந்தியர்களுக்கும் என விரிவுபடுத்தப்பட்டது.
NPS: என்பிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதியக் கட்டுப்பாட்டாளர் PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) NPS சந்தாதாரர்களுக்கான ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
National Pension System: NPS கணக்கு வைத்திருப்பவர், நாமினியின் பெயரை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
பெண்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்குத் தயாராவது நல்லது என்று கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், முதுமையில் எந்த விதமான பொருளாதார பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியதில்லை.
EPS OR NPS: தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி என இரண்டுமே பணியாளர்கள், தங்கள் எதிர்கால தேவைகளுக்காக சேமிக்கும் திட்டங்கள் என்றாலும் இரண்டில் எது பெஸ்ட்?
NPS Withdrawal Rules: தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். சமீபத்தில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) சந்தாதாரர்களுக்கான NPS திரும்பப் பெறும் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.