LIC Saral Pension Yojana: சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையிலும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.
PMVVY திட்டத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும்.
கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கணக்கு மூடப்பட்டால் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையிலிருந்து 2% கழிக்கப்பட்டு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
எல்ஐசி ஜீவன் சாரல் திட்டத்தை எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in மூலம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டு வகைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் முதலீட்டாளர்கள் 10 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதந்தோறும் ரூ 18500 ஓய்வூதியமாக பெற்று பலனடைய முடியும்.
EPFO: இபிஎஃப்ஓ-வின் 4.5 கோடி உறுப்பினர்களில், 90 சதவீதம் பேர் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த திட்டங்களின் அறிமுகம் மூலம் அவர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்டபுள்யூபி-ல் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வீதம் 20 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி-ல் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 35,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
ஒரு ஊழியர் ஜூன் 1, 2015 முதல் பணிபுரிந்து, 14 ஆண்டுகள் பணி முடித்த பிறகு அவர் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அவரது ஓய்வூதியம் ரூ.15,000 ஆகக் கணக்கிடப்படும்.
PFRDA NPS Pension: இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்ச உத்தரவாதமான வருமானத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
Employee Pension Scheme: பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்சவரம்பு விரைவில் நீக்கப்படும். இது ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.