Petrol Diesel Shortage In India: நாட்டில் பெட்ரோல், டீசல் தீர்ந்து போய்விட்டதா? என்ன தான் நாட்டில் நடக்கிறது? 2,000 பெட்ரோல் பங்க்குகளில் எண்ணெய் காலியாகிவிட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பாகிஸ்தானில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலைகளும் சாமான்யர்கள் வாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ள நிலையில் இனி மீண்டும் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றத்தைக் காணலாம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய இறக்குமதி செய்ய, இலங்கைக்கு 75 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறினார்.
மாப்பிள்ளை அவர்தான் ஆனால் போட்டிருக்கும் டிரஸ் என்னுடையது என்ற சினிமா வசனம் போல் வண்டி அவனுடையது ஆனால் பெட்ரோல் என்னுடையது என்று சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.81 என்ற அளவிலும், டீசல் ரூ.91.88 என்ற அளவிலும் நீடித்து வந்தது.
சென்னையில், இன்று பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18 என்ற அளவிற்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு என்ற அளவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.