பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் உதவியால் பாலிதீன் பையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சி மாணவன் கார்த்திக் தெரிவித்தார்.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ள நிலையில் இனி மீண்டும் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றத்தைக் காணலாம் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய இறக்குமதி செய்ய, இலங்கைக்கு 75 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறினார்.
மாப்பிள்ளை அவர்தான் ஆனால் போட்டிருக்கும் டிரஸ் என்னுடையது என்ற சினிமா வசனம் போல் வண்டி அவனுடையது ஆனால் பெட்ரோல் என்னுடையது என்று சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதுதான் வரலாறு என தமிழக சட்டசபையில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.81 என்ற அளவிலும், டீசல் ரூ.91.88 என்ற அளவிலும் நீடித்து வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.