பிஎம் கிசானின் 15வது தவணை கணக்கில் வரலையா... இன்றே புகாரை பதிவு செய்யுங்க..!!

PM Kisan Samman Nidhi: டிசம்பர் 1, 2018 முதல் செயல்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி த் திட்டம், நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று சம தவணைகளில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

பிஎம் கிசானின் 15வது தவணை கணக்கில் வரலையா... இன்றே புகாரை பதிவு செய்யுங்க..!!
Image Credit: PM Kisan Samman Nidhi 15th Installment | Representational Image

About the Author