Agnipath Protest: "ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை மத்திய அரசு அவமதித்து வருகிறது. வேளாண் சட்டத்தை போல அக்னிபாத் திட்டத்தையும் பிரதமர் திரும்பப் பெற வேண்டும்" என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2-ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மட்டுமே தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
வகுப்பறைகளில் ஹிஜாப் அணியும் கல்லூரி மாணவர்களின் உரிமைக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் போராட்டங்கள் கர்நாடகாவின் உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் மாண்டியா மாவட்டங்களில் பல நகரங்களில் வெடித்தன.
பெண்கள் அரசியலில் சேர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பெண்களை வலியுறுத்துவதாக பிரியங்கா காந்தி கூறினார். அவர் தேர்தலில் 40 சதவீத இடங்களில் பெண்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.
இந்திரா காந்தி போன்ற ஒரு சிறந்த தலைவரின் பேத்தி பிரியங்கா காந்தி. சட்டவிரோதமாக பிரியங்கா காந்தியை தடுத்து வைத்திருப்பவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பை அடுத்து, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக்கவும், மத்தியில் ஆட்சியை பிடிக்கவும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் எனத் தகவல்.
2019 தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அரசியல் ஆலோசகராக நியமிக்கலாம் என்ற யோசனையை அப்போது ராகுல் காந்தி நிராகரித்தார். ஆனால் இன்று ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அன்றைய நிராகரிப்புக்கு காரணம் என்ன? இன்றைய சந்திப்புக்கு காரணம் என்ன?
"100 நாட்கள் முடிந்துவிட்டன, லட்சம் விவசாயிகள் டெல்லியில் பல எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் ... இந்த பண்ணை சட்டங்கள் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஏன் இன்னும் தடுத்த நிறுத்தப்படுகிறார்கள்?"
பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை கிண்டல் செய்யும் வகையில் இலவச பங்களாவினால் மூக்குடைப்பட்ட பேத்தி என ட்வீட் செய்துள்ளார்.
நீங்கள் விரும்பினால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்லும் பேருந்துகளில் பிஜேபி கொடிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களை வீட்டுக்கு செல்ல அனுமதியுங்கள் என்று பிரியங்கா காந்தி யோகி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.