ஹைதராபாத், சம்பலில் நடந்த கற்பழிப்பு கொலை சம்பவங்கள் தனக்கு ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வருத்தம்!!
சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவஹர்லால் நேருவின் (Jawahar Lal Nehru) நெருங்கிய தோழர் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக அவர் இருந்தார் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு பொருளாதாரம் குறித்து எப்பொழுது கண்ணை திறக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
பொருளாதார மந்தநிலை குறித்து மோடி அரசாங்கத்தின் மௌனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்.
உத்திர பிரதேச மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில், அவரது தங்கை பிரியங்கா, முழுமூச்சாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பிரசாரத்துக்கு இடையே, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழந்தைகளையும் பிரியங்கா சந்தித்தார்.
பிரியங்காவின் சேலை மக்களிடையே புகழ் பெற்று வருகிறது. சமூக ஊடகங்களிலும் பிரியங்காவின் சேலைக் குறித்து புகழ்ந்து வருகின்றனர். அவரின் சேலை வைரலாகி வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.