பாலியல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட JNU பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில், CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான படம் `பத்மாவத்'. பல தடைகளை தாண்டி இப்படம் கடந்த வாரம் வெளியானகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்று வெளியாக உள்ள பத்மாவத் திரைப்படத்துக்காக குஜராத்,ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் திரையரங்குகளில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
நாளை வெளியாக உள்ள பத்மாவத் திரைப்படத்துக்காக குஜராத்,ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் கலவர பூமியாக மாறியுள்ளது. பல இடங்களில் தொடர் போராட்டம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் நடத்தி வருகின்றனர்.
15% என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு துடிப்பதாகவும், அப்படி செய்தால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்து உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை 4 ஆண்டுகளாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும், தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்களை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைப்பெற்று வருகின்றது.
பெங்களுருவின் மோசமான சாலை காரனமாக சமீபகாலமாக விபத்துக்கள் அதிகமாக நிகழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இதனை மறுக்கும் விதத்தில், சமீபத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா "விபத்துக்களுக்கும், சாலைகளுக்கும் முடிச்சு போடாதீர்கள்" என தெரிவித்தார்.
இந்நிலையில் இதனை கண்டிக்கும் வகையினில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் புது வகையான போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றார். நூதன முறையில் நடத்தப்படும் இப்போராட்டம் மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
மத்திய பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை நீக்கி உள்ளாடையுடன் நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்காண்ட் மாவட்டத்தில் விவசாயிகள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்து ஆடைகளை கலைத்து அரை நிர்வாணத்துடன் அவர்களை போலீசார் தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாவது கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 77_வது நாளாக போராடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.