ஒருநாள் போட்டியில் களமிறங்குவதற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்கிற்கு பயிற்சியாளர் டிராவிட் வாய்ப்பு கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஷிகர் தவான் தனது அணி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம்பெறும் ரீல் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், அந்த பதிவு இணையத்தில் வைரலானது.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து டிராவிட் தெரிவித்துள்ளார்.
அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சர்ச்சையில் சிக்குவார்கள். அந்த வகையில் டிராவிட்-ம் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தடுப்புச்சுவர் என்று அன்போடு அழைக்கப்படும் டிராவிட் சிக்கிய சர்ச்சைகள்.
ஜடேஜாவுக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை கொடுக்காமல் இந்திய அணி டிக்ளோர் செய்ததால் கேப்டன் ரோகித் மற்றும் டிராவிட்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணியின் புதிய வேகபந்துவீச்சு பயிற்சியாளர் தேர்வில் ஜாகிர்கான் மற்றும் அஜித் அகார்கர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Threats to Widdhiman Saha: விளையாட்டு வீரரை ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தற்போது இந்திய அணி வீரர்களை தொடர்ந்து மிரட்டல் விடுப்பது நடந்து வருகிறது -ரவி சாஸ்திரி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.