அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் தொந்தரவு (Rape), பெண் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நர்வானா நகர காவல் நிலைய அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிறுமியை இழுத்துச் செல்லும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மற்றொரு நபரை பெயர் கொண்டு அழைத்ததாகவும், அது அந்த சிறுமியின் நினைவில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கான வழக்கறிஞர் கபில் சிபல், அந்த நபருக்கு 84 வயது என்றும் அவர் பாலியல் மற்றும் உயிரியல் ரீதியாக பாலியல் செயல்பாடுகளுக்கு தகுதியற்றவர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தின் போபாலில், ஒரு மாடு 55 வயது நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பகுதியின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
தனது ஏழு வயது பேத்தியை தொடர்ந்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக, கோயம்பத்தூரில் 65 வயது முதியவர் ஒருவர் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.