குர்கிராம் மாவட்டத்தி ரியான் சர்வதேச பள்ளியில் 2-வயது மாணவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து டெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள தாகூர் ஃபப்ளிக் பள்ளியில் படிக்கும் 5-வயது பெண்ணை அந்த பள்ளியின் பியூன் விகாஸ் கற்பழித்து உள்ளான்.
வீட்டிற்கு திரும்பிய குழந்தை பள்ளியில் நடந்ததை பெற்றோரிடம் கூறியது.இதனையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
பொற்றோரின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி விகாஸை கைது செய்தனர். கைது செய்யப்பட அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கராச்சியில் ஒரு கொடூர சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பலளால் இரண்டு திருநங்கைகள் கொருரமாக வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.
கராச்சியின் பிளவால் சஹா நூரணி பகுதியில் குடியிருப்பு ஒன்றில் திருநங்கைகள் குழுவாக இணைந்து வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். அங்கு அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட நண்பர்கள் குழு தங்களை நடனமாடி சந்தோசம் படுத்த வேண்டுமென பணித்துள்ளனர்.
இதை மறுத்த திருநங்கைகளுக்கும் அவர்களுக்கும் பிரச்சனை வலுக்க தாக்குதலாக மாறியது. பின்னர் திருநங்கைகளில் இருவரை கொடூரமாக அத்துமீறி வந்த கும்பல் வன்கொடுமை செய்துள்ளனர்.
குர்மித் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என கூறப்பட்டதால், ஹரியானா மற்றும் சுற்றுபுற மானிலங்களில் பெரும் கலவரம் நிலவி வருகிறது. கலவரத்தில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்
கலவரத்தில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக குர்மித் ராம் ரஹிம் சிங் சொத்துக்கள் மொடக்கப் படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் "அரசியல் நலன்களுக்காக பஞ்ச்குலா எரிக்கப்படுவதை நீங்கள் அனுமதிக்கின்றீர்கள்" என்று உயர்நீதிமன்றம் ஹரியானா அரசுக்கு தெரிவித்துள்ளது.
சண்டிகார் நகரில் 10 வயது சிறுமி தனது உறவினர் பலமுறை கற்பழிக்கப்பட்டார். ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டபோது, பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக்குறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதனை போலீசார் விசாரித்த போது அந்த பெண்ணின் உறவினரால்(மாமா) பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் என தெரியவந்தது.
சிறுமியை கற்பழித்த உறவினர் போலிசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம், 20 வயது பெண் ஒருவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அரை நிர்வாண நிலையில் நான்காவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
தேசிய தலைநகரான ரோகினி பகுதியில் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது.
பி.டி.ஐ. அறிக்கையின் படி, அந்த பெண்ணின் நிலை தற்போது மோசமாக உள்ளதாள், பொலிசார் அவரிடம் இருந்து அறிக்கையை இன்னும் பதிவு செய்யவில்லை என கூறியுள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றுக்கு தன் உதவியாளர் மற்றும் 22 வயதான அவரது காதலன் ஆகியோருடன் அவர் வெளியே சென்றுள்ளார்.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பழிப்பு குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அரியானா மாநிலம் சேர்ந்த சோனா ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை வேகமாக வந்த காரில் இருந்த கும்பல் கடத்திச் சென்றது. அந்த பெண்ணை ஓடும் காரிலேயே வைத்து காரில் இருந்தவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். பின்னர் கிரேட்டர் நொய்டாவில் அந்தப் பெண்ணை காரில் இருந்து ரோட்டில் வீசி விட்டு சென்று விட்டனர்.
அங்கிருந்த மற்றவரிகளின் உதவியுடன் குருகிராமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அந்த பெண் சென்றடைந்தாள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை.
14 வயதான பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, ஓடும் ரெயிலில் இருந்து அந்த மாணவியை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக ரெயிலில் ஏற்றிச் சென்றது. அதன்பின், ஓடும் ரெயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டது.
நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா வழக்கின் மேல்முறையடு விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒடிசாவில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
அம்மாநிலத்தில் பரிபடா என்ற ஊரில் ஜகன்னாத் கோவிலில் யொந்த்க கொடூர சம்பவம் நடைப்பெற்றது. நேற்றுமுன் தினம் இரவு சாமிதரிசனம் செய்ய ஊனமுற்ற 11 வயது சிறுமி அந்தக் கோவிலுக்குச் சென்றார். அப்போது யாரும் இல்லாத நேரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்தப்பகுதியை சேர்ந்த விஷமி ஒருவன் கோவிலுக்குள் நுழைந்து அந்தச் சிறுமியை பாலியல் பலாத்தகாரம் செய்தான்.
என்னை கற்பழிக்கப் போவதாக டுவிட்டரில் பலர் மிரட்டுகிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மயி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கணக்கு முடக்கப்பட்டது.
என்னை கற்பழிக்கப் போவதாக டுவிட்டரில் பலர் மிரட்டுகிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மயி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கணக்கு முடக்கப்பட்டது.
மேகாலாயா மாநிலத்தில் கடந்த மாதம், மூத்த காங்கிரஸ் தலைவரும் அம்மாநில உள்துறை மந்திரியுமான லிங்டோ என்பவரின் மகனுக்கு சொந்தமான சொகுசு இல்லத்தில் 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
உ.பி.,ல் கடந்த சில நாட்களாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் உ.பி.,யில் மட்டும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் 161 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளியல் விபரம் தெரிவிக்கிறது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை விமர்சித்து தனது பதவியை ராஜினாமா செய்யுங்கள் என மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் தாய் மற்றும் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் காரணமாக உ.பியில் காட்டாட்சி நடைபெறுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் அமீர்கான் தயாரித்த பாலிவுட் படமான ’பெப்லி லவ்’ படத்தின் இணை இயக்குனர் மகமூத் பாரூக்கி. இந்தியாவிற்கு ஆராய்ச்சிக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவரை கற்பழித்ததாக டெல்லி போலீசார் இவரை கைது செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மகமூத் பாரூக்கி குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
மகமூத் பாரூக்கிக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வருகிகிற 2 ம் தேதி அறிவிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி சுற்றுலா வந்திருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த 52 வயது பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
கடந்த மே 20ம் தேதி ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காஜிகுடம் கிராமத்தில் 14 வயது சிறுமி 6 நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.