English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
  • போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
  • வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு
  • இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்!
  • Farmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு! சென்னை SC அதிரடி உத்தரவு!
  • சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா
  • Tamil News
  • RBI

RBI News

ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி
Demonetisation Dec 21, 2016, 02:53 PM IST
ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி
5000-ம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பழைய நோட்டுகள் ரூ.5000 மட்டுமே டெபாசிட் - ஆர்பிஐ
Demonetisation Dec 19, 2016, 02:06 PM IST
பழைய நோட்டுகள் ரூ.5000 மட்டுமே டெபாசிட் - ஆர்பிஐ
செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை அதிகபட்சமாக ரூ5,000 வரை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகளில் பழைய ரூபாய் இதுவரை 12.44 லட்சம் கோடி டெபாசிட்!
Demonetisation Dec 13, 2016, 08:09 PM IST
வங்கிகளில் பழைய ரூபாய் இதுவரை 12.44 லட்சம் கோடி டெபாசிட்!
பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வாரம் ரூ.24,000 வங்கிகள் வழங்காதது ஏன்? சுப்ரீம்கோர்டு கேள்வி
Demonetisation Dec 9, 2016, 04:06 PM IST
வாரம் ரூ.24,000 வங்கிகள் வழங்காதது ஏன்? சுப்ரீம்கோர்டு கேள்வி
ரூ.500, 1000 பணமதிப்பு ரத்து நடவடிக்கை பற்றிய முடிவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
கரன்சி விவகாரம்: திருமண செலவுக்கு ரூ.2.50 லட்சம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
RBI Nov 22, 2016, 12:04 PM IST
கரன்சி விவகாரம்: திருமண செலவுக்கு ரூ.2.50 லட்சம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் திருமண செலவிற்கு ரூ.2.5 லட்சம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
மத்திய அரசு வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு
RBI Nov 21, 2016, 01:54 PM IST
மத்திய அரசு வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு
வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 21 நாட்களில் வர வேண்டிய பணம் 6 நாட்களில் கிடைத்துவிடும். 
கரன்ஸி விவகாரம்: பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை
Rs 500 Nov 14, 2016, 10:08 AM IST
கரன்ஸி விவகாரம்: பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை
மத்திய அரசின் ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவை அடிக்கல் நட்டு விழாவில் நரேந்தர மோடி கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசினார்.  நேற்று நள்ளிரவில் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை தொடர்பாக பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ஆர்பிஐ
தமிழகம் Nov 12, 2016, 04:16 PM IST
தமிழகத்தில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ஆர்பிஐ
தமிழகத்தில் அனைத்து வங்கிகளும் விடுமுறை இல்லாமல் செயல்படும் என ரிசர்வ் வங்கியின் தென் மண்டல மேலாளர் சதக்கத்துல்லா அறிவித்துள்ளார்.
ஏடிஎம்.,ல் பணம் எடுக்க ராகுல் காந்தி பொது மக்களுடன் வரிசையில் நின்றார்
Rahul Gandhi Nov 11, 2016, 05:02 PM IST
ஏடிஎம்.,ல் பணம் எடுக்க ராகுல் காந்தி பொது மக்களுடன் வரிசையில் நின்றார்
ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட ஏடிஎம்.,களில் நாடு முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து வருகின்றனர். 
போதிய அளவில் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம்- ஆர்பிஐ
Rs 500 Nov 11, 2016, 03:48 PM IST
போதிய அளவில் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம்- ஆர்பிஐ
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளது மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
ஏ.டி.எம்.,களில் கூட்டம்: பொதுமக்கள் அவதி
Rs 500 Nov 11, 2016, 12:52 PM IST
ஏ.டி.எம்.,களில் கூட்டம்: பொதுமக்கள் அவதி
இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம்- ரிசர்வ் வங்கி
ரூ.480 கோடி Nov 11, 2016, 09:19 AM IST
ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம்- ரிசர்வ் வங்கி
நேற்று ஒரேநாளில் மட்டுமே ரூ.480 கோடி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம் மையங்கள் இன்று முதல் செயல்படும்
Rs 500 Nov 11, 2016, 08:35 AM IST
ஏடிஎம் மையங்கள் இன்று முதல் செயல்படும்
இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. அத்துடன் ஏ.டி.எம்., மையங்களில் 50 ரூபாய் நோட்டுகளையும் பெறலாம் என வங்கிகள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றனவா?
Rs 2000 Note Nov 8, 2016, 04:44 PM IST
இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றனவா?
சமூகவலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதாக கூறி ரூ.2,000 நோட்டுகளின் படங்கள் பரவி வருகின்றன.  இந்நிலையில் ஆர்பிஐ வங்கி ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.2,000 நோட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரு ஆர்பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள கரன்சியில் காந்தியின் படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஆர்பிஐ இன்னும் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. 
500,1000 ரூபாய் வாங்குவதர்க்கு முன் உஷார்!
கள்ள நோட்டு Oct 27, 2016, 12:58 PM IST
500,1000 ரூபாய் வாங்குவதர்க்கு முன் உஷார்!
பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நன்கு ஆய்வு செய்து கள்ள நோட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் அதிக அளவில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறப்படுகிறது. 
ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றார்
RBI Sep 5, 2016, 04:21 PM IST
ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றார்
இன்று ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 3 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையடுத்து புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆர்.பி.ஐ-யின் 24-வது கவர்னராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று முறைப்படி ரிசர்வ் வங்கியின் பொறுப்பை உர்ஜித் பட்டேல் ஏற்றுக் கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ரி்சர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
ரிசர்வ் வங்கி: அடுத்த கவர்னர் அரவிந்த் பனகாரியா?
Arvind Panagariya Jul 11, 2016, 08:38 PM IST
ரிசர்வ் வங்கி: அடுத்த கவர்னர் அரவிந்த் பனகாரியா?
பிரதமரின் மோடியின் ஆலோசகரும் நிடி ஆயோக்கின் தலைவருமான அரவிந்த் பனகாரியா ஆர்.பி.ஐ.,யின் புதிய கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான, அதிகார்பூர்வ அறிவிப்பு 2 நாட்களுக்குள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆர்.பி.ஐ.,யின் தற்போதைய கவர்னராக பதவி வகித்து வரும் ரகுராம் ராஜனின் பதவிகாலம் செப்டம்பருடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக பதவி வகிக்க தனக்கு விருப்பமில்லை என ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்தார்.
ஆர்.பி.ஐ துணை ஆளுநராக என்எஸ். விஸ்வநாதன் நியமனம்
NS Vishwanathan Jun 28, 2016, 03:28 PM IST
ஆர்.பி.ஐ துணை ஆளுநராக என்எஸ். விஸ்வநாதன் நியமனம்
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்து வரும் எச்.ஆர்.கான் பதவி காலம் வரும் ஜூலை மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடைதையொட்டி ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த என்.எஸ்.விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம் செய்து அமைச்சவரை நியமனக் குழு அறிவித்துள்ளது.
ஆர்.பி.ஐ கவர்னர்: இறுதிப்பட்டியலில் நான்கு பேர்
RBI Governor Jun 27, 2016, 02:23 PM IST
ஆர்.பி.ஐ கவர்னர்: இறுதிப்பட்டியலில் நான்கு பேர்
ரகுராம் ராஜனுக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் பெயருக்கு நான்கு பேரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். புது பணக்கொள்கை வகுப்பதற்கான குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆர்பிஐ : அடுத்த கவர்னர் யார்?
RBI Jun 20, 2016, 11:03 AM IST
ஆர்பிஐ : அடுத்த கவர்னர் யார்?
ரகுராம் ராஜனின் மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.  இந்நிலையில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிப்பாரா? இல்லையா? என்று விவாதங்கள் நடைப்பெற்றன. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் தாம் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்ப வில்லை. திரும்ப அமெரிக்காவுக்கே செல்ல இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
  • « first
  • Prev
  • …
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • Next
  • last »

Trending News

  • இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்!
    Earn Money By Selling 1 Rupee

    இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு ₹.10 லட்சம் கிடைக்கும்!

  • இந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI!
    SBI Pension loan
    இந்த வகை கணக்கு உள்ளவர்களுக்கு ₹.14 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கும் SBI!
  • TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின்   வேலைநிறுத்தப் போராட்டம்
    Strike
    TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
  • போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
    Hyderabad
    போலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை
  • செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
    Petrol
    செஞ்சுரி அடித்த பெட்ரோல் விலை.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
  • J.Jayalalitha பிறந்தநாள்: "நதியை தேடி வந்த கடல்" கடற்கரையில் உறங்குகிறது
    Jayalalithaa
    J.Jayalalitha பிறந்தநாள்: "நதியை தேடி வந்த கடல்" கடற்கரையில் உறங்குகிறது
  • சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா
    TN Assembly Election
    சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா
  • 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. "ஆல் பாஸ்" போட EPS உத்தரவு!
    TN Govt
    9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. "ஆல் பாஸ்" போட EPS உத்தரவு!
  • உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது
    Ram Nath Kovind
    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது
  • ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு!!
    LPG price hike
    ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு!!
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.