No More 500 Rupees Rumors Please: 500 ரூபாய் நோட்டுகள் காணவில்லை என்று வெளியான செய்திகள் தவறானவை என்று இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
500 Rupees Notes Missing Issue: சுமார் 88 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ. 500 நோட்டுகள் காணவில்லை என அறிக்கை ஒன்று வெளியான நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
SBI Locker Rent Charges 2023:SBI தனது லாக்கர் வாடகைக் கட்டணங்களை திருத்த உள்ளது. புதிய கட்டணங்கள், லாக்கர் கிடைக்கும் தன்மை, விதிகள் மற்றும் புதிய விவரங்களை சரிபார்க்கவும்.
500 Rupees Note Missing: புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய அளவிலான பண பரிவர்த்தனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகள் செய்யும் போது கவனம் தேவை... இல்லை என்றால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.
C Rangarajan: உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் மூன்றாவது இடத்தை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
நம்மிடம் இருக்கும் ரொக்க பணம், குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள், உண்மையானது தானா, கள்ள நோட்டு இல்லையே என்பதை அறிந்து கொள்ள ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Sbi Bank Locker: வெவ்வேறு வங்கிகளில் லாக்கர்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் ஜூன் 30க்குள் கையெழுத்திட வேண்டும்.
உங்களிடம் உள்ள பணம் உண்மையானதா அல்லது கள்ள நோட்டா என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பாக்கெட்டில் கிடக்கும் ரூ.100 நோட்டு உண்மையானதா அல்லது கள்ள நோட்டா என்பதை எப்படி அடையாளம் காண்பது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்.
Currency News Update: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Currency News Update: 2000 ரூபாய் நோட்டுகளில் 85 சதவீதம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதாகவும், மீதமுள்ள நோட்டுகள் பிற நோட்டுகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் ஆர்பிஐ கவர்னர் தகவல் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தாமலேயே பாங்க் ஆப் பரோடா ஏடிஎம்மில் இருந்து யுபிஐ உதவியுடன் பணத்தை எடுக்க முடியும் என்று பேங்க் ஆஃப் பரோடா செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Old Currency: இந்த நோட்டின் சிறப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொள்வோம். இதன் மூலம் நீங்கள் லட்சக் கணக்கில் சுலபமாக சம்பாதிக்க முடியும்.
சமீபத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி கடனில் மூழ்கியது. இதனால் வங்கிகளில் தங்களுடைய பணம் பாதுகாப்பாக உள்ளதா என்ற அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எப்படி, என்ன செய்யலாம் என்பதை விளக்கும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவல் அனுப்பியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.