பிப்ரவரி முதல் டாஸ்மார்க் மதுபான கடையில் 10 முதல் 20 ரூபாய் வரை மதுபானங்களின் விலையில் மாற்றம் வந்து உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு மீது மதுபிரியர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
Tamil Nadu Liquor Price Hike in TASMAC : டாஸ்மாக் விலை உயர்வு பிப்ரவரி முதல் தேதியில் இருந்து விலை உயர்கிறது! எந்த சரக்குக்கு என்ன விலை? விலை உயர்வால் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!
டாஸ்மாக் கடைகளுக்கு இம்மாதம் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாள் ஆகிய தேதிகளில் டாஸ்மாக் இயங்காது.
சோழவந்தான் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ஒரு லட்சம் பணம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கொள்ளை அடிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அண்மையில் நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை மீட்டெடுக்க போராடிய பாசக்கார மனைவியின் விபரீத செயலால் கணவன், மனைவி என இருவரும் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுக்கடைகளில் 90 ML பேக்கில் மதுவிற்பனை செய்வது, மதுகடை திறக்கும் நேரம் மாற்றம் செய்வது குறித்து சிறிது கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.