குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையில், அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில் மோகன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாயினர்.
நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் மதுவகை ஒன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. ஆனால் அதன் விலையை கேட்டாலே அனைவருக்கும் பிரஷர் எகிறிவிடும்.இதன் விலை வெறும் ரூ.70 லட்சம் தான். தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வீடுதோறும் நீராவி பிடிப்பது பிரபலமானது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 239 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொற்று பரவல், உச்சத்தில் இருந்த போது தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட முழு ஊரடங்கு போடப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டது.
மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து 17-ஆம் தேதி பா.ம.க. போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோட், சேலம், கருர், நமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாதுதுரை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை.
கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் எனப்படும் மது பானகடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன
தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பட்டவுள்ள நிலையில், இதற்கான 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் முதல் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.