தொழில் ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், ஒரு வெற்றிகரமான நபராக இருக்க, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதே நேரத்தில், உழைப்பிற்கான பலன்களை பெற வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் உங்களுக்கு பெரிதும் உதவும்.
சில தாவரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் அதிசயமான தாவரங்களாக கருதப்படுகின்றன. இந்த தாவரங்கள் வீட்டின் எதிர்மறை ஆற்றலை அழிப்பதோடு பண வரவை அதிகரிக்கும். மேலும், இந்த தாவரங்களின் விளைவாக தடைபட்ட காரியங்களும் நடக்கும். இப்படிப்பட்ட தாவரங்களின் ஒன்றுதான் பூவரசம் பூ. இதை வீட்டில் வளர்த்தால் பணத்தட்டுப்பாடே இருக்காது. இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நேரங்களில் வீட்டிற்காக சில புதிய பொருட்களை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று குடும்பத்தில் குழப்பம் ஏற்படும், அதற்கு காரணத்தை வாஸ்து சொல்கிறது
செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் அருள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். லட்சுமி தேவியை மகிழ்விக்க மக்கள் பல சடங்குகளை செய்கிறார்கள்.
Vastu Tips for Money Plant: வீட்டில் அழகு மற்றும் பசுமையை மேம்படுத்த சிறிய மரங்கள் மற்றும் செடிகளை வைப்பது வழக்கம். பலர் தங்கள் வீடுகளில் மணி பிளாண்ட்டை வைக்கிறார்கள். சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டால், அன்னை லக்ஷ்மி கோபமடைந்து, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வருவதற்குப் பதிலாக, நிதி நெருக்கடி ஆரம்பமாகும் என சொல்லப்படுகின்றது. மணி பிளாண்ட் தொடர்பான சில முக்கிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் பின்வரும் சில அடிப்படை வழிகாட்டுதல்களை பின்பற்றி, மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம், நிதி நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை திறம்பட அதிகரிக்க முடியும்.
தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீடிக்கும் பிரச்சனைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் படிக்கட்டுகள் காரணமாக இருக்கலாம். அதனால், உங்கள் தடை கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாற்றும் வழியை அறிந்து கொள்ளுங்கள்
பல முறை மக்கள் தங்கள் பர்ஸில் பணம் தங்குவதே இல்லை என புலம்புவதை பார்க்கலாம். பர்ஸில் வைக்கும் பணம் நிமிடத்தில் மாயமாகி விடுகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை கொடுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில், பர்ஸ் தொடர்பான விஷயங்களுக்கும் ஒரு தீர்வு உள்ளது.
நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை கழுத்தை நெரிக்கும் போது வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அந்த நிலையை மாற்றி தீராத பணப்பிரச்சனைக்கு தீர்வு அளித்து உதவும் எளிய வாஸ்து சாஸ்திர விதிகளை அறிந்து கொள்ளலாம்.
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சிலர் தொடர்ந்து நிதி நெருக்கடியை தீர்க்க பாடுபடுகிறார்கள். அதற்கு வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது. இதை கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடிய மரங்கள் மற்றும் செடிகள் தொடர்பான பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.அதே போல், சில செடிகள் மற்றும் மரங்கள் பிரச்சனையையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.