India vs Sri Lanka 2nd ODI: இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதில் கோலி இரண்டு உலக சாதனைகளை செய்ய முடியும்.
Virat Kohli, RCB ; ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலி விலகும் செய்தி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Gautam Gambhir Virat Kohli: விராட் கோலிக்கும் தனக்குமான தனிப்பட்ட உறவு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பரபரப்பாக பேசி உள்ளார்.
James Anderson Retirement: தான் பந்துவீசியதிலேயே மிக சிறந்த பேட்டர் யார் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வையொட்டி கூறியுள்ளார். ஆனால், விராட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை அவர் குறிப்பிடவே இல்லை.
Virat Kohli, Gautam Gambhir : கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், விராட் கோலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
SL vs IND Squad: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும் அதனால் இந்த 2 வீரர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்த நிலையில், இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது இதில் காணலாம்.
ஜஸ்பிரித் பும்ரா உலகின் எட்டாவது அதிசயம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மனதார பாராட்டியுள்ளார். வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் இதனை அவர் தெரிவித்தார்.
Team India Felicitation Ceremony: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் விராட் கோலி பேச்சு உள்பட நடந்த அத்தனை சுவாரஸ்ய நிகழ்வுகளையும் இங்கு சுருக்கமாக காணலாம்.
தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோடி கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ள கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, தனது கேப்டன்சியை விராட் கோலியிடம் ஒப்படைத்து சிறிது காலம் அவரின் கீழ் விளையாடினார்.
India vs South Africa: டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்த ஒரு சாமர்த்தியமான செயல் தற்போது வெளியில் வந்துள்ளது.
20 ஓவர் பார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் ஸ்பெஷல் மெசேஜ் கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.