உக்ரேனிய பெண் ஒருவர் ரஷ்யாவின் தாக்குதலினால், சேதமடைந்த தனது வீட்டில் இருந்து உடைந்த கண்ணாடிகளை அகற்றி சுத்தம் செய்யும் போது அழுவதையும் தேசிய கீதத்தை பாடுவதையும் வீடியோவில் காணலாம்.
உக்ரைன் ரஷ்யா போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டு தரப்பிலும் தாக்குதல்களும், உயிரிழப்புகளும், அதிகரித்துள்ளன. அமைதி திரும்ப, போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன.
உக்ரைனிலிருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோவில், தன் மகளின் முகத்தை மற்றொரு முறை தன்னால் பார்க்க முடியுமா என்று கூட தெரியாத நிலையில் உள்ள தந்தை தேம்பித் தேம்பி அழுகிறார்.
Russia-Ukraine conflict: உக்ரைனிலிருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோவில், தன் மகளின் முகத்தை மற்றொரு முறை தன்னால் பார்க்க முடியுமா என்று கூட தெரியாத நிலையில் உள்ள தந்தை தேம்பித் தேம்பி அழுகிறார்.
Russia Ukraine Conflict | மிகவும் நம்பிய மேற்கத்திய நாடுகள் இனி உக்ரைனைக் காப்பாற்ற வரப்போவதில்லை என்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் உக்ரைனின் அழிவை அவர்கள் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருகின்றன.
ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரைனின் கியேவில் உள்ள நிலத்தடி மெட்ரோ நிலையங்கள் மக்கலின் பதுங்குக்குழிகளாக மாறிவிட்டன.
நேற்று தொடங்கிய ரஷ்ய தாக்குதலால் இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் கியோவின் பல்வேறு பகுதிகளில ஏவுகணைகள் தாக்கியது.
வீடற்ற நிலையில் உள்ள பலருக்கு புகலிடம் கொடுத்திருப்பது நிலத்தடி மெட்ரோ நிலையங்கள் தான்.
உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்ததோடு, ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா உக்ரைனைத் தாக்கியது. வியாழன் காலை 5 மணிக்கு ரஷ்ய அதிபர் புதின் போர் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள் தாக்க ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.