மேற்கு வங்க மாநிலத்தில் நலத்திட்டங்களை தொடர்ந்து இயங்க ரூ. 25,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார்.
COVID-19 முழு அடைப்புக்கு இடையே, ஒடிசாவை சேர்ந்த 17 தொழிலாளர்கள் மேற்குவங்கத்தில் இருந்து சைக்கில் மூலம் சொந்த ஊருக்கு பயணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மாநில அரசு விதித்த முழுஅடைப்பு உத்தரவை மீறியதற்காக 24 மணி நேர இடைவெளியில் 1,000-க்கும் மேற்பட்டோர் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தாமரைக்கு வலுவூட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் கட்சி எம்.பி.க்களுடன் விரிவாக விவாதித்து வருகிறார்.
இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு நிதிக் குற்றமும் காந்தி குடும்பத்துடன் "ஆழமான தொடர்புகளை" கொண்டுள்ளது என்று பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார். இவரது கருத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
கொரோனா வைரஸின் சந்தேக அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் வங்காளத்தில் இறந்துள்ள விவகாரம் தற்போது நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களாக அர்பிதா கோஷ், மௌசம் நூர், தினேஷ் திரிவேதி மற்றும் சுப்ரதா பக்ஷி ஆகியோரின் பெயர்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
வரவிருக்கும் நகராட்சி தேர்தல்கள் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திங்கள்கிழமை (மார்ச் 1) 'பங்களர் கோர்போ மம்தா' (வங்காளத்தின் பெருமை மம்தா) என்ற வெகுஜன திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படும் வங்கதேச மாணவிக்கு இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா போலீஸ் சார்ஜென்ட் சைதன்யா மல்லிக் மாணவரின் தாயைத் தொடர்பு கொண்டு, அவரது வீட்டிற்குச் சென்று, அட்மிட் கார்டைக் கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.
என்.ஆர்.சி காரணமாக அசாமில் 100 பேர் இறந்துள்ளனர். வெறும் பயத்தின் காரணமாக மட்டும் மேற்கு வங்கத்தில் 31 பேர் பலியாகி உள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியின் சடலத்துடன் மூன்று நாட்கள் வசித்து வந்த சம்பவம் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டமன்றத்தில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் திங்களன்று நான்காவது மாநிலமாக மாறியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.