கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தியாகிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம், தகுதியின் படிப்படையில் அரசு வேலை வழங்க முதல்வர் உத்தரவு..
ஆம்பன் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க மேற்கு வங்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கொல்கத்தா நகராட்சி நிர்வாகத்திற்கு உதவ இராணுவம் (5 Army columns) தயாராக இருக்கிறது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, ஆம்பன் சூறாவளியைக் கருத்தில் கொண்டு மே 26 வரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மாநிலத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தி இந்திய ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்லி மாவட்டங்களில் இருந்து உள்கட்டமைப்பு, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் ஆம்பன் சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதல்வர் மம்தா பானர்ஜியுடன் வான்வழி ஆய்வு செய்து பின்னர் பசிர்ஹாட்டில் தரையிறங்கினார்.
பங்களாதேஷுக்குச் செல்வதற்கு முன்னர் மேற்கு வங்கத்தில் பாரிய அழிவு மற்றும் உயிர் இழப்புகளின் பாதையை விட்டுச்சென்ற சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளி ஆம்பன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று வெள்ளிக்கிழமை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் இரு பெரும் மாநிலங்களில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி சென்ற ஆம்பன் சூறாவளியை அடுத்து பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்குச் செல்வார் என பிரதமர் அலுவலக தகவல் தெரிவிக்கிறது.
ஆறு மணிநேர ஆம்பன் சூறாவளியில் தீவிரத்தால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மற்றும் பல கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆம்பன் சூறாவளி காரணமாக பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு கடலோரப் பகுதிகளில் இருந்து 11 லட்சம் பேரை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.