வீரப்பனை பார்த்து கை காலெல்லாம் சிலிர்த்து போச்சு - சிவசுப்ரமணியம்

முதலில் வீரப்பனை பார்த்து கை, காலெல்லாம் சிலிர்த்து போய்விட்டது என வீரப்பனை உலகுக்கு காட்டிய மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இவர் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வீரப்பன் குறித்தும், அவர் பின் மறைந்திருக்கும் மர்மங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

Trending News