மணல் கடத்தல்; தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் - பரபரப்பு சம்பவம்!

திருப்பூரில், மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை ஒருசிலர் சிறைபிடித்த நிலையில், லாரியால் ஏற்றி கொலை செய்யப்படும் என மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில், மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை ஒருசிலர் சிறைபிடித்த நிலையில், லாரியால் ஏற்றி கொலை செய்யப்படும் என மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News